The Kalvi.Com:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.12.2022



திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அன்புடைமை


குறள் : 73

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.


பொருள்:

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.


பழமொழி :

When one door shuts another open.

ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

ஒரு பள்ளிக்கூடத்தின் கதவைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். --விக்டர் ஹ்யூகோ


பொது அறிவு :

1. சிலோன் எப்போது ஸ்ரீலங்கா ஆனது ? 

மே 1972ல். 

2. மிகக் குறைந்த வயதில் அமெரிக்க அதிபர் ஆகியவர் யார் ? 

தியோடர் ரூஸ்வெல்ட்.

English words & meanings :

cell - compartment. noun. அறை. பெயர்ச் சொல். sell - vend. verb.விற்பது. வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

அன்னாசிப்பழம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உங்களை நிரப்புகிறது மற்றும் இறுதியில் திருப்தியைத் தூண்டுகிறது. இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், அன்னாசிப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு என்சைம் ப்ரோமெலைன் உள்ளது. இந்த நொதி புரதங்களின் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது. இது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.


டிசம்பர் 02


சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம்


சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது


வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள். 


நீதி :

எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.

இன்றைய செய்திகள்


02.12.22


 மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை அருவிகள் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


* பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.


* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


* தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


* ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்.


*பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.


*சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


*தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


*ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்.


*இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ )  கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது .


*3-வது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.

Today's Headlines


* The TN government informed the High court that a 10 people group is organised under the director of Tourism to investigate and punish the people who made artificial falls in western ghats


* In PM's Crop Insurance scheme farmers are requested to insure the winter crops by TN Agricultural and Farmers Welfare Department


* In Chennai Anna University the TN government planned to construct a Information Technology Center - by Information and Technology Minister Mano Thangaraj. 


* To buy 1,000 new buses for TN Transport Corporation government issued a GO to allocate 420 crore rupees. 


* In INS Vikrant Ship a war craft is joined information by Naval Marshall Hari Kumar


* The Board of Control for Cricket in India appointed a council for Cricket. 


* In 3rd Hockey tournament India won its first victory by that gave a shock wave to Australia

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.